Thursday, April 24, 2008

இன்றைய இரண்டு கவிதைகள்...

ஹை-க்யூ

அரிசிக்கும்
அரசின் தொலைக்காட்சிக்கும்
க்யூ நீள்கிறது..
கூடவே
டாஸ்மார்க் கடைகளிலும்
ஏடிஎம் சென்டர்களிலும்!

அன்புத்தொல்லை

ரயில் பயணத்தை
ரசிக்கவிடாது
எவளாவது ஒருத்தி
அவளைப் போல
இருந்து தொலைக்கிறாள்!
இலவசம்!

இந்த குழந்தைச் சிரிப்பு இலவசம்!

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த குழந்தையின் சிரிப்பு ரொம்ப அழகுதான்.. நானும் ரொம்ப நாள் என் பையனுக்கு காண்பித்து இருக்கிறேன்.. ஆனா பாவம் அதிகம் சிரிச்சா வயிறுவலிக்குமேன்னு ஒரு கவலையும் கூடவே வரும்..

சிவசுப்பிரமணியன் said...

இந்த கவிதைகள் ஹைக்கூவில் சேருமா என்று சரியாக தெரியவில்லை.. இருந்தாலும் அருமையான படைப்புகள்.. அந்த குழந்தையின் சிரிப்பு அருமை

Unknown said...

KavidhaigaL arumaiyaana sindhanaigaLai thooNdi vittana.
Andha kuzhandhayin sirippu, manadhukku migavum niraivai thandhadhu.
Nagi Narayanan.